சனி, 17 அக்டோபர், 2015

மணம், திருமணம்

திருமணம் என்பதும்
ஊர் கூடித் தெருவில்
தேர் இழுப்பது போன்றதே,
என்ன?
தெருவுக்குச் சென்ற
தேரை திரும்ப அதனிடத்து
கொணர்வது
தனிப்பட்ட நிர்வாகத்தின்
தலையெழுத்தே.

-//வி. பாலா