செவ்வாய், 29 டிசம்பர், 2009

பாரதியின் வேண்டல்

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடல் வேண்டும் - இனி
என்னைப் புதிய உயிராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - என்றும்
சந்தோசங் கொணடிருக்கச் செய்வாய் .

வெள்ளி, 25 டிசம்பர், 2009

என்னுடைய கிரிக்கெட் ஹீரோ


சௌரவ் கங்குலி .......... தி கிங் ஆப் சிக்ஸ்ஸ் .....

பாலாவின் டைரி


மதிய வணக்கத்துடன், பாலா


எனது சிறு கவிதை


தோழி


விலகியே .......


நெருங்கி ..............


வாழும் ...............


இன்னுமொரு உறவு !