செவ்வாய், 29 ஏப்ரல், 2014

வீர வணக்கம் To மேஜர் முகுந்த் வரதராஜன்

கேட்க நாதியில்லை,
நாங்கள் மரணித்தால்,
அதற்கு தானே பணம் பெறுகிறோம்.

வாழும் போதும் அனைத்தும் தொலைத்து
இறந்தொமே தினம் தினம்

வாய்க்கு அரிசி போடும் போதும்
வாக்குக்காக வாரி தூற்றதீர்!!

பணம் என்னும் காகிதம் - சிலரை
கழிவுகளை  கூட உண்ண செய்யும் இங்கு...

வலியுடன் வாழ்ந்து பழகிவிட்டோம்
வலி உடனே மரணிதோம்....

எம் வாரிசுகளும் வருவார்கள் இதுபோன்றே 

வருந்த வேண்டாம்,
நாங்கள் நேர்மையாய் கடனற்றினோம்...

இந்தியா என்ற
ஒற்றை வர்தைகாக.......... நீங்கள்?

- வி.பாலா/-

புதன், 16 ஏப்ரல், 2014

தோழி!!

பெண்   - உலக வலியின் உச்சமென்பேன் ஆணித்தனமாக, 
உன் அறிமுகம் இல்லாதபோது...
அந்த ஆணியே அழித்தாய் அன்பால் அரவணைத்து!!!