தடுமாற்றமும், மாற்றமும்
ஏதோ ஒன்றை நோக்கி
என்றும் இடை விடாப் பயணம்,
என்ன என்றோ அறிந்து கொள்வதிலும்
எப்படி என்று புரிந்து கொள்வதிலும் ஏக்கம்,
என்னதான் நடக்கிறது என் வாழ்வில்
என்று சுதறிப்பதற்கு முன்
இளைமை பருவம் தாண்டி,
முதுமையை நோக்கிய
சூழ்நிலைக் கைதியாய்
முடுச்சு அவிழாத பல கேள்விகளுடன்
வாழ்வின் முன்.......
- வி. பாலா /-