நான் தொலைந்து போனேன்,
பூக்களை நுகர்ந்தேன் ,
புன்னகை புரிந்தேன்,
பூபாளம் அறிந்தேன்,
புதைகுழியிலும் விழுந்தேன்,
புண்பட்டு துடித்தேன்,
புரியாமல் தவித்தேன்,
புதுமை கண்டேன், - ஆம்
நான் தொலைந்துதான் போனேன்
புத்தகங்களினூடே!!!! - வி. பாலா//-
புன்னகை புரிந்தேன்,
பூபாளம் அறிந்தேன்,
புதைகுழியிலும் விழுந்தேன்,
புண்பட்டு துடித்தேன்,
புரியாமல் தவித்தேன்,
புதுமை கண்டேன், - ஆம்
நான் தொலைந்துதான் போனேன்
புத்தகங்களினூடே!!!! - வி. பாலா//-