வியாழன், 30 ஏப்ரல், 2015

நான் தொலைந்து போனேன்,

பூக்களை நுகர்ந்தேன் ,
புன்னகை புரிந்தேன்,
பூபாளம் அறிந்தேன்,
புதைகுழியிலும் விழுந்தேன்,
புண்பட்டு துடித்தேன்,
புரியாமல் தவித்தேன்,
புதுமை கண்டேன், - ஆம்
நான் தொலைந்துதான் போனேன்
புத்தகங்களினூடே!!!!   - வி. பாலா//-

சனி, 11 ஏப்ரல், 2015

ஜெயகாந்தன் நினைவுகள்

காகித காந்தம் கண்டோம் உம் 
கைப்பட்டதால் என்னவோ!!
..
.
.
.
.
ஜெயகாந்தன் 
‪#‎வாழ்கிறீர்‬ நீர் இன்னும் நினைவுகளில்