அம்மா
மரணமும்இனித்திடும் அது
உன்மடியில் என்றால்!
மனிதன் மனிதனாய் இருப்பது
உன்இடம் மட்டுமே!
தரணியேஇகழ்ந்தாலும் தாயே
நீமட்டும் தன் பிள்ளை என்பாய்
தலை கோதி!
என்றும் என் மகன் தவறு செய்யான்
என்னே உன் நம்பிக்கை என் மேல் தான்...
- வி. பாலா /-
எமக்குப் பிடித்தவை அவை உமக்கும் பிடிக்குமே என்று இதோ...........