நண்பனின் கோபம்?
கொலை வெறி கண்ணில் தென்பட ,
குங்குமம் போல் கண்கள் சிவந்திட,
உடல் ஒரு நிலையில் நில்லாது உதறிட,
ஊரே வரினும் எதிர்த்திடும் துணிச்சல் கொண்டவன்,
உதட்டினில் உருவானது உண்மையாய் ஒரு புன்னகை,
எதிர்த்தவன் நான் என்பதால்!
குங்குமம் போல் கண்கள் சிவந்திட,
உடல் ஒரு நிலையில் நில்லாது உதறிட,
ஊரே வரினும் எதிர்த்திடும் துணிச்சல் கொண்டவன்,
உதட்டினில் உருவானது உண்மையாய் ஒரு புன்னகை,
எதிர்த்தவன் நான் என்பதால்!