செவ்வாய், 8 ஜூன், 2010

மாயஜாலம்

தோழி!
முகம் மட்டும் தான் காட்டுமாம்
கண்ணாடி நீயோ
என் உள்ளத்தையும் காட்டுகிறாய்
அது எப்படி ?
அதனை செப்படி என்னிடத்து.....

சனி, 5 ஜூன், 2010

வறுமை

என் அண்ணனின் கவிதை.

பசியென்று வந்தவனுக்கு
என் வீட்டில் தயாராய் இருக்கும்
.
.
.
.
.
.
.
.
இல்லை என்ற வார்த்தை!

நான் ரசித்த கவிதை..... நட்பு

சிறகு முளைத்தவுடன் பறப்பதல்ல
சிலுவை கிடைத்தாலும் சுமப்பதுதான்
நட்பு .....