வெள்ளி, 10 செப்டம்பர், 2010

பணம்

தேவைக்கு அதிகமான பொழுது
தேக்கம் செய்யமறுத்ததன் விளைவு
தேவைகள் அதிகமான பொழுது
தேடி திரிகிறான் தினமும்....!
                                                                                       - வி.பாலா/-

திங்கள், 6 செப்டம்பர், 2010

நவீன எமனோ?

நானும் வீரன்,
நாடே சேரினும் என
நம்பிக்கையுடன் சொன்னவன்
நாள் கழிந்ததும் நகராட்சி
சவக் கிடங்கில் காரணம்
சாலை விபத்து.